Wednesday, February 24, 2010

கடிதம் - 1

நீ பார்க்கும்
நேரங்களில் எல்லாம்
பூக்கள் பூக்கிறது
எனக்குள் ,

அவை தான்
உன்னை காணாத
நாட்களில் ,
எனது கல்லறையை
அலங்கரிக்கின்றன ..

No comments:

Post a Comment