Monday, March 8, 2010

காதல் ..

உணரத் தொடங்கியவர்களுக்கும் ,
உணர்ந்து தொடங்கியவர்களுக்கும் ,
கிடைக்கும் மூன்றெழுத்து " வரம் " ..


உணரத் தவறியவர்களுக்கும்,
உணர்ந்தபின் தவறியவர்களுக்கும் ,
கிடைக்கும் மூன்றெழுத்து " சாபம் " ..

No comments:

Post a Comment