Wednesday, April 21, 2010

டீன் ஏஜ் கடிதங்கள் 4 ..

யாரும் இல்லாத
பாதையில்
புதிதாகச் செல்லும்
பயணியின் தவிப்புதான்
எஞ்சியிருக்கும் எனக்குள் ,

நீ எதிர்வர
நான் நடக்கும்பொழுது
எனைத் தீண்டும்
உன் பார்வையை
ஏற்கும் வரை ..

No comments:

Post a Comment