உடலில் மட்டும்
உயிர்ப்பு தந்து ,
உயிரைக் கொலைசெய்யும்
நினைவு ...
கடலில் உள்ள
நீர்த்துளிகளின்
எண்ணிக்கையை விட
மனதில் சுரக்கும்
கண்ணீர்த்துளிகளை
அதிகரிக்கச் செய்யும்
உணர்வு...
நிகழ்காலத்திலும்
இறந்தகாலத்தோடு
இணைந்து வாழும்
துயரமான கனவு...
உயிர்ப்பு தந்து ,
உயிரைக் கொலைசெய்யும்
நினைவு ...
கடலில் உள்ள
நீர்த்துளிகளின்
எண்ணிக்கையை விட
மனதில் சுரக்கும்
கண்ணீர்த்துளிகளை
அதிகரிக்கச் செய்யும்
உணர்வு...
நிகழ்காலத்திலும்
இறந்தகாலத்தோடு
இணைந்து வாழும்
துயரமான கனவு...